மக்களை அணிதிரட்டிப் போராடும் அரசியலுக்கு அன்னியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்காக வாக்குப் பொறுக்கும் அரசியலை முன்னெடுத்துவருகிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்குக் கூட மக்கள் எழுச்சியே அடிப்படையானது என மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மக்களை அணிதிரட்டிப் போராடும் அரசியலுக்கு அன்னியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலுக்காக வாக்குப் பொறுக்கும் அரசியலை முன்னெடுத்துவருகிறது. பாராளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்குக் கூட மக்கள் எழுச்சியே அடிப்படையானது என மக்கள் புரிந்துகொள்கிறார்கள்.