இவர்கள் டயர்களைக் கொளுத்தி, கறுப்புகொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகஹபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஈ.ஏ.சமன் திலகசிறி என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு மூன்று பேர் அடங்கிய காவல்துறைக் குழுவினரால் கைதுசெய்யப்பட்டார்.