Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காமவெல்த் விளையாட்டு நிறைவு விழாவைத் தலைமை தாங்கும் ராஜபக்ச

காமன்வெல்த் போட்டிகளை நிறைவு செய்வதற்கான வைபவத்தின் பிரதான அதிதியாக மகிந்த ராஜபக்ச அழைக்கப்படுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்கு அங்கீகாரம் தேடும் நிகழ்வாக இது கருதப்படலாம்.தமிழ் நாட்டில் ஏற்படக்கூடிய எதிர்ப்புணர்வுகளையும் கருத்தில் கொள்ளாது சர்ச்சக்குரிய ராஜபக்சவை விழா நிறைவு வைபவத்தைத் தலைமை தாங்க அழைக்கும் நிகழ்வானது இந்திய ஆதிக்கத்திற்கு ராஜபக்சவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இந்திய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version