Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

காங்.எம்.எல்.ஏ- சுதர்சனம் மரணம்.

400 கோடி ரூபாயில் கருணாநிதி கோவையில் நடத்தும் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியைப் புகழ கோவைக்குச் சென்ற சுதர்சனத்திற்கு மாநாட்டித் திடலில் வைத்து திடீர் நெஞ்சுவலில் ஏற்பட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு இறந்து போனார். ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய தமிழக உணார்வாளர்களை புலிகளின் பெயரால் ஒடுக்கியதில் முக்கியப் புள்ளிதான் இந்த சுதர்சனம். ஒவ்வொருமுறை எதிர்ப்புத் தெரிவிக்கும் போது கருணாநிதிக்கு தொலைபேசியும் சட்டப்பேரவையில் புலிகள் ஊடுறுவி விட்டார்கள் என்று பீதியூட்டி ஒடுக்குமுறைக்கு காரண்மாக இருந்தவர் இந்த சுதர்சனம் என்பது குறிப்பிடத் தக்கது. கருணாநிதி இந்த இழப்புக்காக ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version