கழிவொயில் கலந்த நீரைப் பருகலாமா? இனியொரு... 10 years ago கழிவொயில் கலந்த நீரைப் பருகலாமா? மாகாண சபையே மத்தியஅரசே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில் கூறு எனக்கோரி சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று (27.12.2015) சுன்னாகம் சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது. Share this: Click to email a link to a friend (Opens in new window) Email Tweet Click to print (Opens in new window) Print Pocket