Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கல்லடி, மற்றும் ஜனகபுரவில் துப்பாக்கிப் பிரயோகம்: மூவர் பலி

மட்டக்களப்பு கல்லடிப் பகுதியினூடாக பயணம் செய்து கொண்டிருந்த காவற்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (யூன்15) மாலை 3.20 அளவில் தமது பணியை முடித்துக்கொண்டு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை ஜானகபுரப் பகுதியில் சிவில் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் மீது பிற்பகல் 1 மணியவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Exit mobile version