முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வடமேற்கிலிருத்து 6 கிலோமீற்றல் தொலைவிலுள்ள விடுதலை புலிகளின் பெண் கரும்புலி போராளிகளின் பயிற்சி நிலையமொன்றின் மீது இன்று முற்பகல் 10 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் போது ஏற்பட்ட சேத விபரம் இதுவரை தெரியவரவில்லை