Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிரிகளை விடுதலைப் புலிகள் என அடையாளப்படுத்தி அழிக்கும் இலங்கை அரசு

தமது அரசியல் எதிரிகளை விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர்கள் என அடையாளப்படுத்தி அழிப்பதற்கு இலங்கை அரசு முற்படுகிறது என மக்கள் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
எமது அமைப்புக்களையும் விடுதலைப் புலிகளுக்கு சார்பான அமைப்புக்களாகஅடையாளப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிசெயற்பாட்டாளர்கள் இருப்பதாக அமைச்சர் வெளியிட்ட கருத்து மாணவர்களின் எதிர்ப்பிற்கானபிரதான ஏதுவென உந்துல் பிரேமரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version