
புலிகள் என்று கூறி அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. நக்சலைட்டுக்கள் என்று அப்பாவி ஆதிவாசிகளை இந்திய ராணுவம் கொன்று வருகிறது. அப்பாவி ஆதிவாசிப் பெண்களை கற்பழிப்பது. பின் நக்சலைட்டுக்கள் என்று கூறி கொலை செய்வது. இந்தியாவில் இவை அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள். அந்த ராணுவத்தின் தளபதி இலங்கை ராணுவத்தை புகழ்வது ரொம்பவும் பொருத்தம்தான்!
நன்றி : பாலன்