Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை தூதரகம் முற்றுகை : ச‌ட்ட‌‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்தும், அங்கு போரை நிறுத்தக்கோரி ம‌த்‌திஅரசவ‌லியுறு‌த்‌தியு‌மசெ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை தூதரக‌த்தை மு‌‌ற்றுகை‌யிட முய‌ன்ற ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர்.

இலங்கை‌த் த‌மிழ‌ர்க‌ள் பிரச்சனதொடர்பாபல்வேறகோரிக்கைகளவலியுறுத்தி பல்வேறதரப்பினருமஆர்ப்பாட்டத்திலஈடுபட்டவருகின்றனர்.

கட‌ந்த ‌சில வார‌ங்களாகவே த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவர்கள் த‌ங்களது போரா‌ட்ட‌த்தை ‌தீ‌விர‌ப்படு‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ஈழத் தமிழர்களுக்காசென்னையிலநேற்றமுத்துக்குமர‌ன் எ‌ன்ற இளைஞ‌ர் உயிர்த்தியாகமசெய்தார். இதனஎதிரொலியாமேலுமஆர்ப்பாட்டங்களவலுக்கின்றன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னையிலஉள்இலங்கதூதரகத்தஇன்றகாலை‌யி‌லமுற்றுகையிமுயன்சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைதசெய்தன‌ர்.

Exit mobile version