Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் : பெரும் குற்றச் செயல்கள்

சுதந்திரமானதும், நீதியானமானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெறவில்லை என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே பெருமளவிலான குற்றச் செயல்களும், அதிகார துஷ்பிரயோகங்களும் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் அதி உச்ச சம்பவமாக இன்றைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறிப்பிடப்படுகிறது.
இதே வேளை மகிந்த ராஜபக்சவே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கும் லகஷ்மண் பிரேமச்சந்தரவின் கொலைக்கும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவரது கட்சியினரே பகிரங்கமாக கூறியுள்ளனர்.

Exit mobile version