Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை இராணுவம் மீண்டும் தாக்குதல்

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

தங்கச்சிமடத்திலிருந்து மீனவர்கள் சுமார் 75 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர்.

இதில் சில படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் படகுகள் மற்றும் வலைகள் சேதம் அடைந்தன.

தாக்குதலில் 40 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Exit mobile version