
இந்தியாவின் எல்லைக்குள்ளேயே தனது மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் இந்திய அரசை நோக்கி இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கக் கூடாது எனக் கோருவது அபத்தமானது.
இந்தியாவின் எல்லைக்குள்ளேயே தனது மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவரும் இந்திய அரசை நோக்கி இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கக் கூடாது எனக் கோருவது அபத்தமானது. இலங்கையில் இனப்படுகொலையை நடத்துவதற்கு பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளை இந்திய அரசு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.