Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கைக் கொலைக் களத்தின் காணொளி – நாம் செய்ய வேண்டியது என்ன? : புதிய திசைகள் விவாத அரங்கு – இன்று

இன்று (18.06.2011) மாலை 6 மணிக்கு சண்ரைஸ் வானொலியில் இடம்பெறவுள்ளது. தொலை பேசியூடாக கலந்துரைடலில் கந்துகொள்ள விரும்புவோர் 00 44 (0) 20 8586 9636 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளலாம்.
குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம்.
நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்)
கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.

Exit mobile version