இந்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் 5 நாட்கள் பயணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை செல்கிறார்.இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச மற்றும் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசுவார். மேலும், ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற வவுனியாவில் சில பகுதிகளையும் வி.கே. சிங் பார்வையிடுகிறார்.