இந்தியாவின் விசேட அழைப்பை ஏற்று கடந்த 2ம் திகதி இந்தியா சென்ற ஜெனரல் சரத் பொன்சேக்கா இன்று முற்பகல் இலங்கை திரும்பியுள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கடும் குழப்ப நிலையில் இருக்கும் இந்திய அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதிமொழியையொன்றைப் பெற்றுக்கொள்ள எண்ணியிருப்பதாக தூதரகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.