Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியப் பெருங்கடலில் ஐந்திற்கும் மேற்பட்ட ஈழ அகதிகள் பரிதாப பலி!

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கோடு படகுகள் மூலம் 64 ஈழ அகதிகள் அவுஸ்திரேலியாவை நோக்கிச் செல்ல நடுக்கடலில் படகு பழுதடைந்து விபத்துக்குளானதில் அதிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் கடலிலேயே பலியாகி விட்டதாகத் தெரிகிறது. அவ்வழியாகச் சென்ற ரஷ்ய கப்பலொன்று அவர்களை மீட்டு கிறிஸ்தமஸ் தீவில் ஒப்படைக்க எஞ்சியோர் இப்போது கிறிஸ்துமஸ் தீவில் அடைத்து வைக்கப்படுட்ள்ளனர். இந்நிலையில் கேரளத்தில் கொல்லத்தில் கைது செய்யபப்டுட்ள்ள ஈழ அகதிகளை மத்திய உளவுத்துறையினரின் விசாரணைக்காக கேரள போலீசார் ஒப்படைத்துள்ளனர். முல்லைத் தீவில் இருந்து செயல்படும் ஏஜெண்டு ஒருவரை தேடிக் கண்டுபிடிக்கும் படி போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Exit mobile version