பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் படுகொலைகளையும் ஆக்கிரமிப்பையும் கண்டித்து 15.01.2110 அன்று(நேற்று) இந்தியத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
Representing Indian Workers Association (GB)
Progressive Nepalese Society UK
Britain-South Asia Solidarity Forum
ஆகிய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்பான புதிய திசைகளும் கலந்துகொண்து. ஆர்ப்பாட்ட முடிவில் பல அமைப்புக்கள் உரை நிகழ்த்தின. புதிய திசைகளின் உரையில் இலங்கையில் நிகழ்த்தப்படும் இன அழிப்பிற்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் இந்திய அரசு பின்னணியில் செயற்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராகப் புதிய திசைகள் 21.0810 அன்று புதிய திசைகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்புவிடுக்கப்பட்டது.