Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆதவன் தீட்சன்யா அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை!

athavan-theedchenvanதமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், புதுவிசை என்ற இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும், தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினருமான திரு ஆதவன் தீட்சன்யா அவர்கள்  அரசின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

 இவர் இங்குள்ள  எழுத்தாளாகள், கலைஞர்கள்,மற்றும் இலங்கைத் தமிழ் அமைச்சர்களை சந்தித்து  உரையாடினார். கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு உரையாற்றினார்.
  குறிப்பாக  October   மாதம் 10, 11 ஆகிய தினங்களில் மாத்தளையில் மத்திய மாகாண  அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் கலந்து கொண்டார். 

இவ்விழாவில்  மத்திய மாகாண   அமைச்சர்கள், உறுப்பினர்கள்    கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலாச்சார ஊர்வலம் காட்சிக்கூடம் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றன.

இம் முறை இவ் சாகித்திய விழாவில் மலையத் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காது அவர்கள் புறக்கணிக்கப்ட்டதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

THANKS:மலைமகன்.

Exit mobile version