
சுகாதார அமைச்சர் நாடு திரும்பியவுடன் பேச்சு வார்த்தைக்கான சந்தர்ப்பம் பெற்றுத் தரப்படும் என்ற உறுதியின் பேரில் அதற்கு வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பேச்சுக்கு அழைத்து தீர்வைப் பெற்றுத் தரத் தவறும் பட்சத்தில் நடாளவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.