Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்க அதிகாரிகளுக்கு வாக்குமூலமளிக்காது சரத் பொன்சேக்கா அங்கிருந்து வெளியேறியுள்ளார்!

sarath-ponseke அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அமெரிக்க நேரப்படி இன்று (04) பிற்பகல் 4.30க்கு வாக்குமூலமளிக்கவிருந்த கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்கா, தற்போது அமெரிக்காவிலிருந்து வெளியேறியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்றிரவு (03) 11.30 அளவில் சரத் பொன்சேக்கா அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவர் நாளை (05) பிற்பகல் 4 மணியளவில் இலங்கைக்கு வந்தடையவுள்ளார்.

Exit mobile version