Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கவிஞர் சல்மா பங்கேற்கிறார்.

அமெரிக்க அரசின் சார்பில் “சர்வதேச பெண் அரசியல் தலைவர்கள்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை ​(மார்ச் 1) முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

உலகம் முழுவதுமிருந்து 20 பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.​ அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில்,​​ மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும்,​​ பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் பேசுகிறார்.

Exit mobile version