உலகம் முழுவதுமிருந்து 20 பெண் அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில், மாநாட்டில் கலந்து கொள்ளும் கவிஞர் சல்மா இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்தும், பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளதற்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் பேசுகிறார்.