
உலகம் முழுவது ஜனநாகத்திற்கும் மனித குலத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்துவந்த அமரிக்க அரசு உள் நாட்டில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சமூக நல அரசு என்ற அடிப்படையின் கீழ் பேணிவந்தது.
இதனால் மக்களை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த அமரிக்க ஐரோப்பிய அரசுகள், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கான வழிமுறையாக சமூக நலத்திட்டங்களை அழித்தலை முன்வைக்கின்றன.
இதற்கு எதிரான எழுச்சிகளை ஒடுக்கும் முதல் திட்டமாக போலிஸ் அரசுகளாக உள்ளக பாசிசத்தை முன்வைக்கின்றன.
அமரிக்க சாமான்யர்களின் கருத்து இதனைத் தெளிவுபடுத்துகின்றது.