இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் அதிகாரிகளால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் அனைத்துச் சிறைகளிலும் உள்ள தமிழ் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
கைதிகளின் போராட்டங்களை இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஆதரிக்க வேண்டும் என உதுல் பிரேமரத்ன இனியொருவிற்குத் தெரிவித்தார்.