Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அச்சுறுத்தல்? : அகதி அந்த்தஸ்து கோர!-காவற்துறைப் பேச்சாளர்

அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாடுகளில் குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்று பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் காணப்பட்டால் அவற்றை காவற்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாது ஊடக நிறுவனங்களுக்கு அறிவிப்பதில் எவ்வித பயனும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்

Exit mobile version