Page 1 of 8123456...Last »

அடையாள அரசியலின் அரசியல் : தோழர் சி. சிவசேகரம்

அடையாள அரசியலின் அரசியல் :  தோழர் சி. சிவசேகரம்

கடந்த காலம் ஒன்றிலிருந்து வரலாற்றுப் பகைமை மீட்டெடுக்கப்பட்டும் புனையப்பட்டும் உருவாக்கப்படுவதை நாம் காண முடியும். இதற்கான சமகால உதாரணங்களில் இந்தியாவில் இந்துத்துவத்தையும் இலங்கையில் சிங்கள பௌத்தத்தையும் நாம் அறிவோம்.... (Continue reading)

முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்படவிலை : சென்னையில் ரனில்

முகாம்களிலிருந்து  விடுதலை செய்யப்படவிலை : சென்னையில் ரனில்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேச ரனில் விக்கிரமசிங்க இன்று புது டெல்கி வந்தடைந்தார். டெல்கி செல்லும் வழியில் இன்று (13.12.2009)  சென்னையில் ஊடகங்களிடம் பேசிய ரனில், சரத் பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிறைவேற்றதிகாரம் உடைய ஜனாதிபதி முறை நீக்கப்படும் என்றார். இலங்கைத் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 26ம் திகதி நடைபெவுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு... (Continue reading)

கொல்வதற்கும் சுதந்திரம் உண்டு : கோதாபய ராஜபக்ச

கொல்வதற்கும்  சுதந்திரம் உண்டு :  கோதாபய ராஜபக்ச

ஜனாதிபதிக்கு எதிராக சரத் பொன்சேகா போட்டியிடுவதனால் அவரை துரோகி என கூறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய, நாட்டு மக்களுக்கு படையினர் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கிவருபவர்களே துரோகிகள் என அழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார். யுத்தத்தின் பின்னர் சீனாவில் இருந்து பாரியத்தொகை ஆட்டிலறி உந்துகளை பல மில்லியன் ரூபாய்களுக்கு கொள்வனவு செய்ய வரையறுக்கப்பபட்ட லங்கா லொஜிஸ்டிக் அன்ட் டென்னோலொஜிஸ் நிறுவனம்... (Continue reading)

இறுதி கட்ட யுத்தத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார்! : சரத் பொன்சேகா

இறுதி கட்ட யுத்தத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார்! : சரத் பொன்சேகா

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள்... (Continue reading)

இந்திய உதவித் தூதரகத்தால் பல்வேறு முட்டுக்கட்டைகள்!

இந்திய உதவித் தூதரகத்தால் பல்வேறு முட்டுக்கட்டைகள்!

கண்டியில் உள்ள இந்திய உதவி தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் நிலவும் கெடுபிடிகளைத் தீர்த்து வைக்குமாறு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருப்பம்மா ராவ்விற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கண்டியில் உள்ள இந்திய உதவித்தூதரகம் மலையகத்தில் வாழுகின்ற... (Continue reading)

பண்பாட்டுச் சீரழிவின் மிருகத் தோற்றம்!: கிட்டு

பண்பாட்டுச் சீரழிவின் மிருகத் தோற்றம்!: கிட்டு

நவகொலனித்துவ நுகத்தடியில் பயணிக்கும் நாட்டில் சீரழிந்த பண்பாட்டு அம்சங்களை திணிப்பது அவ்வளவு கடினமானதல்ல. எம் மூளைகளெல்லாம் தினமும் குரூரமான நினைவுகளுடனே அந்த சிந்தனைகளுடனேயே தொடர்பைக் கொண்டுள்ளன. ... (Continue reading)

இராக் போரை நியாயப்படுத்தும் டோனி பிளேரின் வாதங்களில் உண்மையில்லை! :ஹன்ஸ் பிளிக்ஸ்

இராக் போரை நியாயப்படுத்தும் டோனி பிளேரின் வாதங்களில் உண்மையில்லை! :ஹன்ஸ் பிளிக்ஸ்

இராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் தற்போது முன்வைக்கும் புதிய வாதங்களில் உண்மையின் வலிமை இல்லை என இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் உள்ளனவா என்பதைத் தேடிவந்த ஐ.நா. ஆயுதக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹன்ஸ் பிளிக்ஸ் கூறியுள்ளார். நாளை ஞாயிறன்று ஒளிபரப்பப்படவுள்ள ஒரு பிபிசி பேட்டிக்காக பேசிய பிளேர், மத்திய... (Continue reading)

ராஜபக்சவிற்கும் பொன்சேகாவிற்கும் நடுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ராஜபக்சவிற்கும்  பொன்சேகாவிற்கும்  நடுவில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் யோசனையை கைவிடுவது என்று எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அரசதலைவர் தேர்தலில் போட்டியிடும இரு பிரதான வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைசிநேரத்தில் தமிழ்மக்களிடம் கோரிக்கை விடுக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், நடைபெறவிருக்கும் அரசதலைவர் தேர்தலை... (Continue reading)

மஹிந்த ராஜபக்ஷ மஹிந்தவின் பிரசாரப் பணியில் இந்திய நிபுணர்கள்!

 மஹிந்த ராஜபக்ஷ மஹிந்தவின் பிரசாரப் பணியில் இந்திய நிபுணர்கள்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என சோனியா காந்தித் தரப்பினரினால் பிரசாரத்துறை சார்ந்த நிபுணர்கள் 50 பேர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பிரபல தேர்தல் பிரசார நிறுவனங்களில் ஒன்றான “விப்லவ் கொமியூனிகேசன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்” நிறுவனத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்... (Continue reading)

தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!

தமிழறிஞர் பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் உலகத் தமிழ் மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திக் கொடுங்கள்: கருணாநிதி வேண்டுகோள்!

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்னும் தமிழறிஞர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப் புலத்தின் தலைவர். அவரது தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு உலகத் தமிழ் அறிஞர்கள் எல்லாம் முன்கூட்டியே வருகை தந்து இந்த மாநாட்டினைச் சிறப்பாக நடத்திக்கொடுக்க வேண்டுமென்றும் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி வேண்டுகோள்... (Continue reading)

Page 1 of 8123456...Last »