Tag: T .சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 5 ] : T.சௌந்தர்

மேட்டுக்குடியினர்,மேட்டுக்குடியினராகத் துடிக்கும் நடுத்தர ,படித்த வர்க்கத்தினரின் குண இயல்புகளுக்கு தீனி போடுவதாகவும் மாறி கறை படிந்து வருகிறது.

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 3 ] : T.சௌந்தர்

மக்களில் அதிகப் பெரும்பான்மையினர் ரசிக்கும் மெல்லிசையை ஒடுக்கவும் , மக்களில் அற்ப தொகையளவில் ரசிக்கும் கர்னாடக இசைக்கு தேவைக்கு அதிகமான சலுகைகளையும் ,விளம்பரங்களையும் பார்ப்பனீய ஆதிக்க அரசுகளால் ...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ]  –  T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 2 ] – T.சௌந்தர்

நாடகக்கலைஞர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள்.கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் :  [ 1 ]   –  T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே “பாண் சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழ மொழியும் எழுந்தது.

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்

இசை என்பது தனி மொழி என்பது இசைஞானியின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்ப்பட்டது.மொழியின் மாயைகளை எல்லாம் இவரது இசை இலகுவாகக் கடந்து விடுவதால்