Tag: தமிழ் இனவாதிகள்

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள்...நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் ...

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

தேர்தலில் மதவாதத்தைக் கிளப்பிவிடும் சிவசேனா மற்றும் இந்துசமயப் பேரவை!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநகரசபைத் தேர்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடுவதற்கென பல கட்சிகள் தமது கட்சிகளிலிருந்து ...

மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

கிளிநொச்சியில் ரெலோ, புளொட் ஆகியவற்றுக்கு ஒரு ஆசனம் மாத்திரமே வழங்குவேன் – சிறிதரன்!

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எழுந்த ஆசனப் பங்கீட்டு பிரச்சனையில், கிளிநொச்சி மாவட்டத்தில் ரெலோ, புளொட்அமைப்புக்களுக்கு 2 ஆசனங்கள்வீதம் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பு பங்காளிக் ...

பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்

பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்

இனக்கொலையாளியும் இந்திய இந்து பாசிஸ்டுமான நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வெம்பிளி அரங்கு 13.11.2015 முழு நாளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக 'பிரித்தானியா மோடியை வரவேற்கிறது' ...

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. 'அமைதியை'ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. ...

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து ...

Page 1 of 4 1 2 4