Tag: உலகச் செய்தி

முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!

முதன்முறையாக இந்தியாவைப் புரட்டிப் போட்டது மக்கள் சக்தி; பெப்சி, கொக்கக்கோலா விற்பனை மாபெரும் சரிவைச் சந்தித்துள்ளன!

இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த பெரு வர்த்தக நிறுவனங்களான பெப்சி மற்றும் கொக்கக்கோலா குளிர்பானங்கள் மக்களின் பலத்த எதிர்ப்பினால் விற்பiனைச் சரிவைச் சந்தித்துள்ளன. இதற்கான எதிர்ப்பு 2016ஆம் ஆண்டு ஜனவரி ...

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? : இதயச்சந்திரன்

காலத்திற்காகக் காத்திருக்கும் சீனாவை நோக்கி நகர்கிறதா இலங்கை அரசு? : இதயச்சந்திரன்

ஜெனரல் மிலிந்த பீரிசும், சீன நிறுவனமொன்றின் உபதலைவர் வாங் சிங்கே வும், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராஜபக்ச முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

உறுப்பினர்களின் நுண்ணிய தகவல்களைத் திரட்டும் பேஸ்புக் நிறுவனம்

முக நூல் என்று தமிழில் அழைக்கப்படும் பேஸ் புக்கிற்கும் -face book-அமரிக்க மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ...

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். ...

கூடங்குளம் அணு மின் உற்பத்தியை தொடங்கலாம் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கூட‌ங்குள‌ம் அணுஉலை‌க்கு எ‌‌திரான அனை‌த்து வழ‌க்குகளையு‌‌ம் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்து‌ள்ளதா‌ல் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை தொட‌ங்க எ‌ந்த தடையு‌ம் இ‌ல்லை. அணு மின் உற்பத்தி உலகம் ...

கஷ்மீரில் இந்திய அரசின் சித்திரவதைகள் : சனல் 4 காணொளி இணைப்பு

கஷ்மீரில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் மக்களுக்கு எதிராக இந்திய அரசின் சித்திரவதைகளையும், மனிதப் படுகொலைகளையும், பயங்கரவாதச் செயற்பாடுகளையும் 11.06.2012 அன்று பிரித்தானியத் தொலைக் காட்சியான ...

பிரித்தானியாவில் பணக்காரர்களுக்கு மட்டுமே இனிமேல் உயர் கல்வி

பிரித்தானியாவில் பல்கலைக் கழகப் கற்கைக் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டதால் பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்தவர்களின் தொகை 9 வீத்ததால் குறைந்துள்ளது. இலவசக் கல்வியாக இருந்த பல்கலைக் ...

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது. அரசாங்கத்தினால் ...

Page 1 of 2 1 2