Tag: தமிழ் இனவாதிகள்

பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்

பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ...

ஏமாற்றப்பட்ட செங்கல்பட்டு முகாம் அகதிகள்

கடந்த மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் ...

தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் எழுச்சி ஏற்படுவதை புலி ஆதரவுக் கட்சிகள் விரும்பவில்லை! : தோழர் மருதையன்

வை.கோ, தா.பாண்டியன், திருமாவளவன், நெடுமாறன் போன்ற புலி ஆதரவுத் தலைவர்கள் மரண ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வருகிறார்கள்.

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் : தோழர் மருதையன்

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் ...

ஈழத் தமிழர் மீது அக்கறை கொள்ளும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு – அவசர வேண்டுகோள் : அஜித்

அவர்கள் மிருகங்களைப் போல நடத்தப்படுகிறார்கள். சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும் : இளங்கோ

சீமான் தனது பச்சையான சந்தர்ப்பவாதத்தைப் பகிரங்கமாக்கிவிட்டார். மணியரசன் முதலான இதர தமிழினவாதிகளோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன், தமிழன் காதில் பூச்சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Page 3 of 4 1 2 3 4