Tag: இலங்கைச் செய்தி

பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!

பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!

அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற ...

மக்களுக்காக  தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

மக்களுக்காக தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் வாழ்வுக்காய் போராட, துயிலுமில்லம் அமைக்க 40 இலட்சம் உவந்தளித்து அடுத்த தேர்தலைக் குறிவைக்கும் சிறிதரன்!

தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையிலிருந்து விடுபடவேண்டுமென்பதற்காக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர், அப்போராட்டத்தில் அங்கவீனமடைந்த மக்கள் மற்றும் போராளிகள் இன்று ஒரு ...

ஒலுவிலிருந்து – பொத்துவில் வரையான நிலப்பரப்பை அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!

ஒலுவிலிருந்து – பொத்துவில் வரையான நிலப்பரப்பை அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம்!

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவிலிருந்து பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசத்தினை இல்மனைற் கனியவள அகழ்விற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட குழுவொன்று நடவடிக்கை எடுத்து ...

காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளை நினைத்து மரங்களை நாட்டுமாறு செஞ்சிலுவைச் சங்கம் அறிவுறுத்தல்!

மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலமை, சுதந்திரத்தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, பரந்த வியாபகம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளைக் கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் சர்வதேச செஞ்சிலுவைச் ...

கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கும், வைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக ...

இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட நாஸிக் கும்பலின் தாக்குதல்

பெப்பிலியான வர்த்தக நிலையம் மீதான தாக்குதல்! :முஸ்லிம் இடதுசாரி முன்னணி

பெப்பிலியான முஸ்லிம் வர்த்தக ஸ்தாபனம் தாக்கப்பட்டது சிங்கள பௌத்த இனவாத, மதவாத சதிகாரர்களின் திட்டமிட்ட செயலாகும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச்செயலாளர் மொகமட் பைசால் தெரிவித்தார். ...

கருணாநிதி கைவிட்டார் : தா.பாண்டியன் தமிழீழ தீர்மானத்தைக் கொண்டுவருவார்?

டெசோ மாநாட்டில் இலங்கையில் தனி ஈழம் கிடைக்க கருணாநிதி தீர்மானம் கொண்டு வந்து போர்க் கொடி உயர்த்தினால் நாங்களும் அவருடன் போராட தயாராக இருக்கிறோம் என இந்திய ...

நாய்க் குட்டி ஜனநாயகவாதி கோதாபயவின் பொன் மொழிகள்

நாய்க்குட்டி ஒன்றை தனது மனைவிக்காக கோதாபாய ராஜபக்ச சுவிஸ் நாட்ட்லிலிருந்து தருவிக்க முயன்றுள்ளார். அதற்காக பயணிகள் விமானம் ஒன்றை செலுத்துவதற்கு கோதாவின் நண்பரான பிரவீன் விஜய சிங்கவை ...

Page 7 of 9 1 6 7 8 9