Tag: இன்றைய செய்தி

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்!

தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் ...

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

சங்கானைக்காக மாவை சேனாதிராஜாவை மிரட்டும் சரவணபவன்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்குள்ளும் வேட்பாளர் நியமனத்தில் சர்ச்சைகளும், அடிதடிகளும் நடைபெற்றுவரும் நிலையில், வட்டுக்கோட்டைத் ...

பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக்குறைப்பால், கள்ளு விற்பனையில் வீழ்ச்சி!

பியர் விலைக் குறைப்பினால் நாட்டில் கள்ளுவிற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் 50 வீதமான கள்ளுப்போத்தல்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடப்பதாகவும் அக்கூட்டுறவுச் ...

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

கிளிநொச்சியில் அடையாள அழிப்பை மேற்கொள்வதற்கு துணைபோகும் சிறிதரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை எஸ்.கே. அறிவுச்சோலையாக பெயர் மாற்றம்செய்யப்பட்டு அடையாள அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடையாள அழிப்பானது தமிழ்த் ...

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

ஆசனப் பங்கீட்டு மோதலால் தனிமரமாகிப்போன தமிழரசுக் கட்சியும், இந்தியாவின் சூழ்ச்சிக்குப் பலியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணியும்!

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்குள் இடம்பெற்ற முரண்பாடினால், தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் தமிழத் தேசியக் ...

பாடசாலைகளில் கைரேகை அடையாளம் வேண்டாம், யாழ். ஆசிரியர்கள் கோரிக்கை!

பாடசாலைகளில் கைரேகை அடையாளம் வேண்டாம், யாழ். ஆசிரியர்கள் கோரிக்கை!

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்குள் வருகைதரவேண்டுமென்பதற்காக பாடசாலைகளில் கைரேகை அடையாள முறை புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்காரணமாக தனியார் வகுப்புக்களைக் நடத்தும் ஆசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், தற்போதைய ...

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

தீவிரமடைந்துள்ள தேசியக்கொடிப் பிரச்சனை – சர்வேஸ்வரனுகு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தார் கூரே!

கடந்த வாரம் வவுனியா மாவட்டத்திலமைந்துள்ள பரக்கும்பா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடி ஏற்றாமை தொடர்பில் பலத்த விமர்சனங்களை வெளியிட்டு ...

தொண்டமனாறு கடற்கரையில் இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் – மௌனம் சாதிக்கும் தமிழ் தலைமைகள்!

தொண்டமனாறு கடற்கரையில் இந்தியாவின் மருத்துவக் கழிவுகள் – மௌனம் சாதிக்கும் தமிழ் தலைமைகள்!

யாழ்ப்பாணம், தொண்டமனாறு அக்கரைப் பகுதி மற்றும் வளலாய் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்திய முகவரி பொறிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் கரையொதுங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வடமாகாணசபையோ, சுற்றுச்சூழல் ...

Page 4 of 7 1 3 4 5 7