Tag: இன்றைய செய்தி

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் ...

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!

இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும்  காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக  அரசாங்கம்  அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, ...

மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

மக்கள் தொண்டர்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு!

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்கத்தினால் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழ் அரசியல் வாதிகள் சிலருக்கும் விசேட ...

அரசாங்கத்தின் அழுத்தத்தினால் யாழில் பெயரின்றி இயங்கும் அம்மாச்சி உணவகம்!

அரசாங்கத்தின் அழுத்தத்தினால் யாழில் பெயரின்றி இயங்கும் அம்மாச்சி உணவகம்!

வடமாகாணத்தைச்சேர்ந்த ஐந்து மாவட்டங்களிலும், தமிழர்களின் கலாச்சாரத்துடன் கூடிய உணவகமொன்று 'அம்மாச்சி' என்ற பெயருடன் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. ...

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு!

கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு ...

ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு?

ஆனந்தசங்கரி, சுரேஸ்பிரேமச்சந்திரனுக்கிடையில் முரண்பாடு, உடைகிறதா தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு?

உள்ளூராட்சித் தேர்தலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இடம்பெற்ற ஆசனப் பங்கீடுகளினால் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எவ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ...

ஒரே வீட்டில் சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டி!

ஒரே வீட்டில் சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டி!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் இருவேறு கட்சிகளில் போட்டியிடவுள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ...

மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

மாகாணசபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக களமிறங்குகின்றார் விக்னேஸ்வரன்!

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாகப் போட்டியிடவுள்ள அக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவுக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் வடமாகாண ...

Page 2 of 7 1 2 3 7