Tag: இன்றைய செய்தி

328 நாட்களாக கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்கிறார் டி.எம்.சுவாமிநாதன்!

328 நாட்களாக கேப்பாப்புலவு மக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்கிறார் டி.எம்.சுவாமிநாதன்!

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு நாவற்காடுப் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சரும், ...

தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!

தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் ...

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடாவிட்டால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது – சுமந்திரன்!

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடாவிட்டால், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது – சுமந்திரன்!

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 நாளன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகளைப் போடவேண்டுமெனவும், அவ்வாறு போடாதுவிட்டால் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படமாட்டாது ...

முல்லைத்தீவில் கடற்படை முகாமமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க அரசு அனுமதி!

முல்லைத்தீவில் கடற்படை முகாமமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிக்க அரசு அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளான் முள்ளிவாய்க்கால் உள்ளடங்கலாக 671 ஏக்கர் நிலப்பரப்பினை அபகரிப்பதற்கு சிறிலங்கா கடற்படையினருக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ...

மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்!

மூதூரில் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் மக்களுக்குமிடையே முறுகல்!

மூதூர் பிரதேசத்தில் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைக்கு ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்று உரையாற்றியபோது அப்பிரதேச மக்களுக்கும் அவருக்குமிடையே முறுகல் ...

கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

கோத்தபாய ராஜபக்ஷவின் கையாளும், 116 பவுண் நகைக் கொள்ளையருமான விஜயகாந்த் யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டி!

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவுடன் சேர்ந்தியங்கியவரும், வீடு புகுந்து 116 பவுண் நகையைக் கொள்ளையடித்தவருமான விஜயகாந்த் என்பவர் யாழ். மாநகரசபைத் ...

ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!

அரசியலாக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையப் பிரச்சனை!

கடந்த மூன்று நாட்களாக இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் வடபிராந்திய ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு தீர்வு காணப்பட்டபோதிலும், அவர்கள் இதுவரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இச்சிக்கலை தீர்க்கும் விதமாக இன்று யாழ்ப்பாணத்தில் ...

வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

வாழ்வுக்காக போராட்டம் நடத்தும் முல்லைத்தீவு மீனவர்கள்!

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டம் மற்றும் இந்திய மீனவர்களால் தமது தொழிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தத்தினால் பெரும் ...

Page 1 of 7 1 2 7