இன்றைய செய்திகள்

சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.
சீமான் கைது பற்றி கருத்துச் சொல்ல விரும்பவிலை- இயக்குநர் பாரதிராஜா.

இயக்குநர் பாரதிராஜா தமிழினப் பற்று மிகுந்தவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பவர் என்று பலர் நம்பிக் கொண்டிருந்தனர். இதில் ஈழத்...

Continue 8 Comments
வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனம் மீதான தாக்குதல் : இலங்கை அரசிற்குக் கருத்தில்லை

இன்று அதிகாலை 1.30 மணியளவில் வொய்ஸ் ஒப் ஏசியா நிறுவனத்தின் செய்திப்பிரிவு தாக்கப்பட்டு முற்றாக எரியூட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசை விமர்சிக்கும்...

Continue 3 Comments
காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது பெரும் நிம்மதி அளிக்கிறதாம்- சொல்கிறார் பான்கிமூன்.
காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது பெரும் நிம்மதி அளிக்கிறதாம்- சொல்கிறார் பான்கிமூன்.

கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கடத்தல், பாலியல் வன்முறை, கொலைகளால், எல்லா காஷ்மீரிகளுமே வீதிக்கு...

Continue No Comments
நக்சல் பிரச்சனைக்கு மூன்று ஆண்டுகளில் முற்றுப் புள்ளி- ப.சிதம்பரம்.
நக்சல் பிரச்சனைக்கு மூன்று ஆண்டுகளில் முற்றுப் புள்ளி- ப.சிதம்பரம்.

நீண்டகால போராட்ட வரலாறைக் கொண்ட இந்திய நக்சல்பாரி இயக்கம்தான் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அமைப்பாக பழங்குடி மக்களுக்காக போராடி வருகிறது.தெலுங்கானா விவசாயிகள்...

Continue No Comments
 நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது!
நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முடியாது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும்...

Continue 1 Comment
இலங்கை - இந்தியா - கருணாநிதி முக்கூட்டு :  இலங்கை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்
இலங்கை – இந்தியா – கருணாநிதி முக்கூட்டு : இலங்கை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்

மன்மோகன் சிங் இலங்கை நிலவரம் குறித்து நேரில் கண்டறிவதற்காக பிரதிநிதி ஒருவரை அனுப்புவதாகக் கருணாநிதிக்குக் கடிதம் எழுதியது தொடர்பாகக் கருத்து...

Continue No Comments
மீண்டும் தமிழர்களைத் துரத்தும் இலங்கைப் பேரினவாத அரசு!
மீண்டும் தமிழர்களைத் துரத்தும் இலங்கைப் பேரினவாத அரசு!

ஏ.9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம் பிர முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம் பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர்...

Continue 2 Comments
பாக் விமான விபத்து 152 பேர் பலி.
பாக் விமான விபத்து 152 பேர் பலி.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே மார்கலா மலைப்பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விமானத்தில் இருந்த 152 பயணியின் கதி என்ன...

Continue No Comments

More Stories

வரலாற்றுப் பதிவுகள்

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)
தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்....

Continue 58 Comments
புதிய பாதையின் தோற்றம் - ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்
புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்20) : ஐயர்

பல காத தூரங்களை நடந்தே கடந்து சென்று இயக்க வேலைகளில் ஈடுபடும் வேளைகளில் எல்லாம் வெளி உலகிற்குத் தெரியாமல் எமக்குள்ளே...

Continue 2 Comments
இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்
இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்

பிரபாகரன் தனக்குத் தெரிந்த பண்ணைகளில் சென்று தனது அனுமதியின்றி ஆயுதங்களை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்....

Continue 50 Comments
புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் -  ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்
புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

வல்வெட்டித்துறை ஊடாகவே படகு மூலமாக வந்திறங்கும் பிரபாகரன் அங்கிருந்து குமணன் வீட்டில் என்னைச் சந்திக்க வருகிறார். வரும் வழியில் கிட்டுவையும்...

Continue 100 Comments
நாம் செல்லும் திசை தவறானது - புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி -  ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்
நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம் 17) : ஐயர்

பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும் சிவப்பு...

Continue 32 Comments
கொல்லப்படுவதிலிருந்து  தப்பிய  உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்
கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16) : ஐயர்

இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம்...

Continue 23 Comments
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு - புதிய முரண்பாடுகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்
உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர்....

Continue 19 Comments
பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் - ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்
பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

சந்ததியார் தானும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார், அன்டன் பாலசிங்கம் எம்மைச் சந்திக்க...

Continue 54 Comments

More Stories

அரசியல்

ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித்
ஒரு இலங்கை அரச உளவாளியின் வாக்குமூலம் : அஜித்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சில முக்கியத் தலைவர்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்பட யாருமே இந்த புதிய சூழ்நிலையை புரிந்து...

Continue 12 Comments
அரசியற் கடத்தற்காரர்களின்கைகளில் தமிழீழக் கோட்பாடு - நாடுகடந்த தமிழீழ அரசு யாருக்காக? : நரசிம்மா
அரசியற் கடத்தற்காரர்களின்கைகளில் தமிழீழக் கோட்பாடு – நாடுகடந்த தமிழீழ அரசு யாருக்காக? : நரசிம்மா

விடுதலையின் பேராலும் ஈழத் தமிழ் மக்களின் நலனினதும் புனர்வாழ்வினதும் பேர்களாலும் திரட்டப்பட்ட பணத்திற்கான கணக்கையும் அதில் இந்த இடைக்கால அரசாங்கத்திடம்...

Continue 5 Comments
குருதியுறையும் தண்டகாரண்யா: பொன்னிலா.
குருதியுறையும் தண்டகாரண்யா: பொன்னிலா.

வன்னியில் அழித்ததைப் போல தங்களின் வசிப்பிடத்தை விட்டு பெயர்த்தெடுக்கப்பட்டு முகாம்களுக்குள் வீசப்பட்டதைப் போல மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களும் வீசப்பட்டு...

Continue 8 Comments
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22)

பிரபாகரன் குழுவைச் சார்ந்தவர்களும் எம்மைச் சார்ந்தவர்களுமாக 27 போராளிகள் அங்கு கூடியிருந்தனர். இந்த வாக்கெடுப்பு ஒரு இரகசிய வாக்கெடுபாகவே நடைபெறுகிறது....

Continue 39 Comments
சினிமாக் கலைஞர்களிப் பயன்படுத்தும் இலங்கை அரசு :  கேசவன்
சினிமாக் கலைஞர்களிப் பயன்படுத்தும் இலங்கை அரசு : கேசவன்

சரத் குமாரிற்கு சிமித் புத்தக வெளியீட்டகத்தில் ஒப்பந்தம் பெற்றுக்கொடுக்க உதவியது இலங்கைத் தூதரகம் என்று அறிந்த போது இலங்கை அரசாங்கம்...

Continue 37 Comments
மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்... : கதிர்
மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்… : கதிர்

தமது மேலதிகாரிக்குத் தகவல் தெரிவித்தார்கள். அபாயச் சங்கை முதலில் ஒலிக்க விட்ட போது, நேரம் சரியாக நள்ளிரவு 12:30...ஒரே இரவில்...

Continue 2 Comments
பிராய்டிசம் - பகைப்புலமும் வளர்திசையும் : லெனின் மதிவானம்
பிராய்டிசம் – பகைப்புலமும் வளர்திசையும் : லெனின் மதிவானம்

தமிழகத்தில் பறையர் சமூகம் சார்ந்த அடையாள அரசியலை பேசும் இரவிக்குமார் போன்றோர் இடைச்சாதியினரை தமக்கு எதிரியாக கருதிய அதேசமயம்.....

Continue 8 Comments
குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் :  சபா நாவலன்
குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்

தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது...

Continue 44 Comments

More Stories

இலக்கியம்/சினிமா

மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!
மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. ...

Continue No Comments
மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் - பகிர்வு 8 : கவிதா(நோர்வே)
மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8 : கவிதா(நோர்வே)

பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கென்பது எமது வாழ்க்கையோடும், இலக்கியங்களோடும் காலத்தால் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ...

Continue 1 Comment
உலக இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்த மாக்ஸிம் கார்க்கி : லெனின் மதிவானம்
உலக இலக்கியத்தில் ஆழத்தடம்பதித்த மாக்ஸிம் கார்க்கி : லெனின் மதிவானம்

மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும்...

Continue 2 Comments
முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே
முட்டாள்கள் மடிந்துபோகட்டும் : ரே

        உங்களுக்கு வாய் எதற்கு? வாய்களை மூடித் தைத்துவிடுங்கள் அரைத்த சத்துணவை உட்செலுத்தும் அறிவியல் திட்டத்துக்கு...

Continue 1 Comment
செம்மொழி மாநாடு......தீயெனச் சுடுகின்ற நாட்கள்  : செல்வநாயகி
செம்மொழி மாநாடு……தீயெனச் சுடுகின்ற நாட்கள் : செல்வநாயகி

செத்துக் கொண்டிருந்தபோது, அவர்தம் செத்த பிணங்களின் மீதும் அரசியல் செய்துவிட்டு கதறக் கதற நின்றவர்களைக் கொன்று குவிக்கும் அரசோடு கூடியிருந்து...

Continue 3 Comments
வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்
வரலாறும் கருத்துலகமும் : தமிழில் இரண்டு ‘உலக’ நாவல்கள்-யமுனா ராஜேந்திரன்

எந்த மதமும் போலவே புத்த மதமும் பாசிசத்துக்குத் துனை போகும் என்கிற விஷயத்தைச் சொல்லத்தான் இன்று கலைஞர்கள் தேவை....

Continue 7 Comments
நான் எப்படி மறக்க?.. - சேரன் - கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)
நான் எப்படி மறக்க?.. – சேரன் – கவிதை பகிர்வு 7 : கவிதா (நோர்வே)

குருதி தோய்ந்த சமூகம், முகவரி தொலைத்த மனிதர், முகம் இல்லாத மனிதம் என்று அத்தனையும் தம் குரலில் பதிவுசெய்யும் மொழிக்...

Continue 44 Comments
கர்நாடக இசையும் மக்களின் இசை மரபுகளும் : சி. சிவசேகரம்
கர்நாடக இசையும் மக்களின் இசை மரபுகளும் : சி. சிவசேகரம்

புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது....

Continue 10 Comments

More Stories