லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
அடிமை விலங்கொடிக்க வேண்டுமாயின் சுரண்டும் பகைப்பேய்கள் தூக்கி எறியப்பட வேண்டும்.
Read moreஎங்கே ஏகாதிபத்தியம் எதிர்ப்பாளர்களைத் தூண்டிவிட்டோ நாடுகள் மீது படையெடுத்தோ 'ஆட்சி மாற்றத்துக்கான' அடிப்படையாக மனித உரிமைகளைப் பயன்படுத்துகிறதோ, அங்கே மனித உரிமைப் பிரச்சனைகள், தவிர்க்கவியலாது, முதலாளிய நலன்கள் சார்ந்தவையாகி விடுகின்றன. ஏகாதிபத்திய நலன்கட்குப் பொருத்த மான 'ஆட்சி மாற்றத்துக்கு'...
Read more83 ஆம் ஆண்டு இந்திய அரசு இயக்கங்களுக்கான ஆயுதப்பயிற்சி வழங்குவதற்கு முன்பதான காலப்பகுதியில், மக்கள் இயக்கங்களும், அரசியல் உரையாடல்களும், தலைமக்கான முன்னணி சக்திகளின் உருவாக்கமும் காணப்பட்டன.
Read moreமலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனாநாயக்கவிற்கு, தான் எந்த வகையிலும் சளைத்தவரல்லர் என்பதை நிரூபிக்கும் வகையில், அந்த உழைப்பின் உன்னதங்கள் 5 இலட்சம் பேரை இந்தியாவிற்கு நாடு கடத்தும் ஒப்பந்தத்தில், 1964 ஆம் ஆண்டு அன்றைய இந்தியப்...
Read moreபுத்தூர் வங்கிக் கொள்ளைப் பணத்தின் ஒரு பகுதியில் செல்வச் சன்னிதி கோவிலில் ஒரு அன்னதானம் நடத்தி இருக்கின்றார் பிரபா.
Read moreபொதுப் பிரச்சனைகள், சாதியைத் தாண்டி அடித்தட்டு மக்கள் திரள் கூடங்குளத்தில் போராடி வருகிற நிலையில் இன்று போராடும் மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக சில அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் பேசியும் பிரச்சாரம் செய்தும் வருகின்றனர்.
Read moreமதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ரத்தவெறி பிடித்த ஓநாய்கள்தான் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன.
Read moreதோல்வி முப்பது ஆண்டுகள் தனித்து தரித்திருந்த ஆயுதங்கள் தேசம் விட்டு அகன்றபோது....... நிலங்கள் மேலும் பற்றைகளால் மூழ்கடிக்கப்படுகின்றன! மனிதரால் நிரம்பியிருந்த வீடுகள் கறையான் புற்றெடுத்து மேலும் பாழடைந்து போகின்றன! குடிசைகளின் உரிமையாளர்கள் தெருவுக்கு வெற்றிகரமாய் வந்து விட்டனர்! ஒரு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.