லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
14.12.2008. இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு நகரை நோக்கி நகர்ந்துள்ள இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல்கள் காரணமாக இந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கடுமையான எறிகணை தாக்குதல்களினால் முள்ளியவளை...
Read more14.12.2008. அமெரிக்க பிரஜைகளான இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்க நீதித் திணைக்களத்தில் தமிழர் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 18...
Read more14.12.2008. அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் ஜமாத்-உத்-தவா அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்தது என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஜமாத்-உத்-தவா அமைப்பின் மீதான தடை பாகிஸ்தானின் சொந்த முடிவு என்றும் அமெரிக்கா விளக்கியுள்ளது. பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-ஈ-தயீபாவின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தவா...
Read more14.12.2008. இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2009ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை கூடுதல் அக்கறை செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009ம் ஆண்டுக்கான ஐ.நா. பாதுகாப்புச்சபையின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் 8 நாடுகள்...
Read more14.12.2008. இந்தியவெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை வருவதற்கான சாத்தியமில்லையென கூறும் இலங்கை அரசு தரப்பு, புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவும், இலங்கையும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக செயற்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் இலங்கை...
Read more1312.2008. 18 வயதுக்குக் குறைவானவர்கள் திருமணம் செய்து கொள்வது இலங்கையில் அதுகரித்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால், இவர்கள் திருமணம் செய்த பின்னர் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அதிகார சபையின்...
Read more13.12.2008. மும்பைத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜமாத்உத்தவா இயக்கத்தின் தலைவர் ஹபிஸ் மொஹமட் சயீத்தை பாகிஸ்தான் அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக இந்தியா தெரிவிக்கும் லஷ்கர் இதொய்பா இயக்கத்தை சயீத்தே நிறுவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,...
Read more13.12.2008. இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு நெருக்கடி சிறுவர்களை படை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் அரசாங்கங்களுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டுப்படுத்துகின்றது. இதில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human rights Watch) நேற்று...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.