லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
கொழும்பில் இன்று காலை சேர்ச் ஒன்றின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். . புனித ஆன்ஸ் சர்ச் அருகே விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தன்னை...
Read moreஇலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு தமிழனின் பிணம் விழுகிறது என்று முதலமைச்சர் கருணாநிதி வேதனை தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்...
Read more28.12.2008. பாலஸ்தீனத்தின் காசா நகரத்தில் இஸ்ரேலிய போர் விமானங்கள் முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு சரமாரியாக கொடூர குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தின. இதில்இருநூறு பேருக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் குழந்தைகளும் அடங்குவர். 250-க்கும்...
Read more27.12.2008. இறுதி வரை சமரச மில்லா இடதுசாரியாக விளங்கிய, இலக்கிய நோபல் விருது பெற்ற பிரிட்டிஷ் நாடக எழுத்தாளர் ஹெரால்ட் பின்டர் புதன் இரவு காலமா னார் என்று வியாழனன்று அறிவிக்கப்பட்டது. 78 வயதான பின்டர் ஈரல் புற்று...
Read moreகிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும், தமக்கும் இடையில் தீர்மானம் மிக்கதோர் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா லக்பிம பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலைகளை தீர்வுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர்...
Read moreபாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்துவரும் நிலையில், பாதுகாப்பு தயார் நிலை குறித்து முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தியுள்ளார். தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இக்கூட்டத்தில் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும்...
Read more26.12.2008. பெண் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. அவ்வாறு மீறி சேர்த்தால் பள்ளிகள் குண்டு வைத்து தகர்க்கப் படும் என்று பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தலிபான் தீவிர வாதிகள் மிரட்டியுள்ளனர். ஸ்வாட் பள்ளத்தாக்கு...
Read moreபுலிகளின் உளவுத் துறைப் பொறுப்பாளரும், பிரபாகரனுக்கு அடுத்த தலைவராகக் கருதப்பட்டவருமான சண்முகலிங்கம் சிவஷங்கர் அல்லது பொட்டு அம்மான் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பதவி நீக்கம் செய்யப்படுள்ளார் என இலங்கை ஆங்கில நாளிதழ் டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரபாகரனின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.