லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கக் கூடிய பலமான அரசாங்கம் இல்லாமை கவலையளிக்கும் விடயமாகும்.பொது மக்களை அச்சுறுத்தி, சிறை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் பலமான எதிர்க்கட்சி இல்லையெனக் கூறுவது வேடிக்கையாகும் என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்...
Read more30.03.2009. மோதல்கள் நடைபெறும் பகுதிகளிலுள்ள மக்களின் மனிதாபிமான உதவிகளைப் பூர்த்திசெய்யவே மனிதநேய உதவி அமைப்புக்கள் விரும்புகின்றனவே தவிர, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட அவை விரும்பவில்லையென ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மனித உரிமை அமைப்புக்களும், உதவி அமைப்புக்களும் விடுதலைப்...
Read more30.03.2009. கிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக...
Read more29.03.2009. மானிதாபிமான மோதல் இடைநிறுத்தம் ஒன்றை கடைப்பிடிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கும் அதேவேளை, இலங்கை அரசினால் முன்வைக்கப்படும் சில மாதிரிகளை சர்வதேச சமூகம் உறுதியாகக் கடைப்பிடிக்க முன்வரும் பட்சத்தில் சர்வதேச செயலணியை அனுமதிக்க முடியும் என பாதுகாப்பு...
Read more29.03.2009. இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் யுத்த விதவைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைப்பதுடன் அவர்களில் பெருமளவானோர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்ற தகவல் அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் அதிகரித்துள்ளது. தொடரும் யுத்தம்,...
Read moreதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தற்கொலைப் போராளிகள் அங்கம் வகிப்பதாகவும், அவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமைய செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான...
Read moreஇலங்கைக்கு மனித உரிமை கண்காணிப்பாளர்கள் அனுப்பப்படுவதற்கு இலங்கை அரசு உடன்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கருத்து சரியானது. ஒன்றில் இங்கு நடக்கும் மனித உரிமை அவலங்கள் நிறுத்தப்பட வேண்டும். அல்லது ஐ.நா....
Read moreதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு இன்று (மார்ச் 29 ) சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி ,ஆய்சா, ஜன்னலூடாக ஆகிய படங்கள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.