லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார். ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன்...
Read moreஇலங்கையின் வடபகுதியில் அரசாங்க படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நடைபெற்று வரும் யுத்தம் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மேலும் விரிவடைந்து வருவதனால் ஏராளமான சிறுவர்களும் சிவிலியன்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் பலர் தொடர்ந்து யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பிச் செல்வதற்கு...
Read moreஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து முல்லைத்தீவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த இந்தியா உடனடியாக தலையிட...
Read moreஆப்கானிஸ்தானில் மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வதை சட்டபூர்வமாக்கும் புதிய சட்டத்தை எதிர்த்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு தெரிவிக்க முற்பட்ட ஆப்கானியப் பெண்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் சிலர், அந்தப் பெண்கள் மீது கற்களை வீசி, அவர்களிடமிருந்த...
Read moreஅயர்லாந்து தலைநகர் DUBLIN நகரில் அயர்லாந்து மக்களும், அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் இணைந்து முதன்முறையாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்காண ஐரிஷ் மக்களும் அயர்லாந்து வாழ் தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். அங்கு வருகை தந்த...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை நிரந்தரப் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று சிறிலங்க அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர்...
Read moreதமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் மோதல் நிறுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மக்களைக் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி, பாதுகாப்பு மண் அரண்களை உருவாக்கிக் கொண்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறைச் செயலர் டாக்டர் பாலித...
Read moreஇலங்கை அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாற்றியுள்ளார். அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி துறைமுகத்தில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.