இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய அரசாங்கமும் அரசியல்வாதிகளும் இலங்கைத் தமிழர்களை ஏமாற்றி விட்டதாக வாழும் கலை அமைப்பின் ஸ்தாபகரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட பின் இந்தியாவுக்கு திரும்பிச் சென்றுள்ள ரவிசங்கர் சுவாமிகள், சென்னையில் நேற்று...

Read more

மோதல் நடைபெறும் பகுதிகளுக்கு மனிதநேயப் பணியாளர்களை அனுமதிக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. யுத்த சூனியப் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய...

Read more

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் இனத்திற்கான எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும்...

Read more

இலங்கை நிலவரம் தொடர்பில் விவாதிப்பதற்காக இந்தியப் பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டு கூட்டங்கள் கடந்த இரண்டு நாட்களில் புதுதில்லியில் நடந்துள்ளன. சிக்குண்டுள்ள கடைசி நபர் மோதல் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்புமிக்க பகுதிகளுக்கு வரும் வரையில் மோதல்களை நிறுத்திவைக்க...

Read more

இலங்கையில் மோதல் நடக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள...

Read more

இலங்கை பிரச்சினை இராணுவத்தால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே இது தீர்த்துவைக்கப்பட வேண்டும். ஏனைய சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் செறிந்துவாழும் இரண்டு மாகாணசபைகளிலும் சமஸ்டி அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். மோதல்களை...

Read more

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. “மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளோம்” என...

Read more

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா வந்துள்ளதாக இந்திய இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை கிளம்பியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு...

Read more
Page 1081 of 1266 1 1,080 1,081 1,082 1,266