இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்திய அரசு தமிழ் மக்களுக்கு எதிரான விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, கியூபா மற்றும்...

Read more

எமக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தேவையில்லை. பங்காளர்களே தேவை. அரசாங்கம் புலிகளைத் தோற்கடித்து 30 வருடப் பயங்கரவாதத்தை முடிபுக்குக் கொண்டு வந்துள்ளது. இப்போது மக்களோடு மறைந்திருக்கும் பயங்கரவாதிகளைப் பிரித்தெடுக்கும் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். அந்தச் சுத்திகரிப்பு நடவடிக்கை முடிவடைந்ததும் உதவி அமைப்புக்கள்...

Read more

இலங்கையில் நடைபெற்ற மனித அழிவில் அசாதாரண தொகையில் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகளே என ஐ.நா அறிக்கைகள் தெரிவிக்க்ன்றன.  அண்ணளவாக 3 லட்சம் இடம் பெயர்ந்தவர்களில் 30 ஆயிரம் அங்கவீனர்களும் 45 வீதமான குழந்தைகள் காயங்களுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது இவ்வறிக்கை....

Read more

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு நாளை வர்த்தமானி மூலம் விடப்படவுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வட...

Read more

அரசியல் முரண்பாடுகளுக்கப்பால், இன்று வரை நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு வழங்கி வந்த ஆதரவென்பது மரணப் பொறிக்குள் சிக்கி நாள் தோறும் உயிரிழந்துகொண்டிருக்கும் எமது மக்களுக்கு உளவியல் பலத்தை வழங்கியது என்பதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் வாழும் உங்கள்...

Read more

ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது என்று தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான "ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது. இது தெடார்பாக "இரக்கமற்ற இறையாண்மை' எனும் தலைப்பில் ஆனந்த...

Read more

பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை விட்டு புறப்பட்டிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. மோதல் சூன்ய வலயத்துக்கு மேலாக சென்று பார்வையிட்டும் அகதிகள் முகாம் ஒன்றுக்கு சென்று நிலைமையை...

Read more

முகாம்களில் வாழும் 30 ஆயிரம் வரையான தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலால் அங்கவீனமடைந்துள்ளனர். 280000 பொதுமக்களை, "பணயக் கைதிகளை" எந்தப் பாதிப்புமின்றி காப்பாற்றியுள்ளதாகக் கூறும் மகிந்த ராஜபக்ஷவின்ன் கூற்று இந்தப் புள்ளிவிபரங்களுடன் முரண்படுவதாக உள்ளது என ரெலிகிராப்...

Read more
Page 1058 of 1266 1 1,057 1,058 1,059 1,266