இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையரின் கோரிக்கையை இலங்கை நிராகரித்திருக்கிறது. இலங்கை மோதல்களின் போது அனைத்து தரப்பாலும் மேற்கொள்ளப்பட்ட...

Read more

மார்க்சிய புரட்சியாளர்களால் நிறுவப்பட்ட பாரபுன்டா மார்ட்டி நேஷனல் லிபரேஷன் பிரண்ட் (எப்எம்எல்என்) கட்சியின் தலைவர் மாரிசியோ ப்யூன்ஸ் எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 50 ஆண்டுகளாக முறிந்திருந்த கியூபாவுடனான ராஜீய உறவுகளை மீண்டும் தொடங்கி வைத்து பிறப்பித்த,...

Read more

அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...

Read more

  இலங்கையில் ஐ.நா. எதனை செய்தது, எதனை செய்யவில்லை என்பது தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்து உள்ளன. ஜூன் 3 இல் (நேற்று முன்தினம்) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐ.நா.வின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஆதாரபூர்வமான கேள்வி ஒன்றுக்கு ஐ.நா. பதிலளிக்கவில்லை...

Read more

இலங்கையில் ஒரு இனமே உள்ளது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இனங்கள் இல்லையென தெரிவிக்கப்படுவதெல்லாம் பச்சைப்பொய் என தெரிவித்துள்ள இலங்கையின் உயர் பீடமான சட்ட பீடத்தின் தலைமை நீதிபதியான பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வவுனியா அகதிமுகாமில் உள்ள...

Read more

யுத்தப் பிரதேசங்களில் பணியாற்றிய மருத்துவர்கள் குறைந்தது ஒரு வருடத்திற்காவது தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுவர் என்றும் அதன் பின்னரே  வழக்கு பற்றித் தீர்மானிக்கப்படும் என்றும் சிறீ லங்கா  அரசு கூறுகிறது. விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள் என்ற சந்தேகம் காரணமாக அவர்கள்...

Read more

கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த கப்பலொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கப்டன் அலி என்ற கப்பலையே இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் அதிலிருந்த 15 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில், மேற்கு திசையில் 250 கடல்மையில் தூரத்தில் வைத்தே...

Read more

வடபகுதியில் நடந்து முடிந்துள்ள யுத்தத்திற்கென இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவிகளை வழங்கியது இந்திய அரசாங்கமே என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. வடபகுதியில் பெருமளவிலான அப்பாவித் தமிழ் மக்கள் அழிவதற்கும் பாதிப்புறுவதற்கும் இந்தியாவே காரணமாயிருப்பதால் நாம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள்...

Read more
Page 1051 of 1266 1 1,050 1,051 1,052 1,266