உலகம்

world news, international news, உலகம்

ஓமிக்ரான் திரிபு ஆபத்தை ஏற்படுத்தலாம் WHO – எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றின் சமீபத்திய திரிபுக்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலக அளவில் ஏற்படுத்த இருக்கும்  பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...

Read more
காஷ்மீரில் இருந்து வெளியேறும் இந்துக்கள்!

சில நிபந்தனைகள் அடிப்படையில் இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது காஷ்மீர். பொதுவாக்கெடுப்பு உட்பட எதனையும் நிறைவேற்றாத இந்தியா 370-வது பிரிவை ரத்து செய்தவுடன் காஷ்மிர் நிலமைகள் பழைய காலத்திற்கு திரும்பி விட்டது. திவீரவாதிகள் அப்பாவிகளை சுடத் துவங்கியதால் பெருவாரியான இந்து...

Read more
ஆப்கானில் குண்டு வெடிப்பு  நூறு பேர் பலி!

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரின் மசூதி ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நூறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டூஸ் நகரின் மசூதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் தொழுகைக்காக குழுமியிருந்த போது இந்த குண்டு...

Read more
பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னாவில் சிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பு!

இந்தியா இந்து அடிப்படைவாத தேசமாக உருவாகி விட்டதைப் போன்று பாகிஸ்தான் முஸ்லீம் அடிப்படை  வாத தேசமாகி வருகிறது. இந்தியாவில் காந்தியின் கொள்கைகளை ஏற்காதவர்களே அவரை தேசத் தந்தை எனப் புகழ்வார்கள். உதாரணத்திற்கு காந்தியை ஏற்காத அம்பேத்கரும் பெரியாரும் காந்தி...

Read more
ஆக்கஸ் ஒப்பந்தம்- அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை!

20 ஆண்டுகால ஆப்கான் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஆசியாவில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், பசுபிக் பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளும் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. இது குவாண்டம்...

Read more
தமிழ் கைதியை மிரட்டிய இலங்கை அமைச்சர் ராஜிநாமா!

இலங்கை அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதியை தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சிறைத்துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள் நாட்டு யுத்தம் காரணமான ஏராளமான தமிழ்...

Read more
பஞ்ச்சீர் பள்ளத்தாக்கை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து  வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன் இணைந்து தலிபான்களை எதிர்த்து வந்தது. முன்னர் ரஷ்ய ஆக்ரமிப்பிற்கு எதிராகவும்...

Read more
நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையர் சுட்டுக் கொலை!

நியூசிலாந்து நாட்டின்  ஆக்லாந்து மாகாணத்தில்  ஒரு சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 6 பேரை குத்திய ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இப்போது அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும் ஐ.எஸ். அமைப்பின் பால் ஈர்க்கப்பட்டு  இந்த கொடூரச் செயலை செய்துள்ளதாகவும் ...

Read more
Page 1 of 4 1 2 4