இந்தியா

indian news, இந்தியா

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான்...

Read more
இந்துக் கடவுள்கள் முனிவர்களை பிரதிநித்துவப்படுத்திய குடியரசு விழா!

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா டெல்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பாதுகாப்பு படைகளின் சாகச நிகழ்ச்சிகள்...

Read more
ராமருக்காக நிலத்தைக்  கொடுக்க மறுக்கும் விவசாயிகள்!

அயோத்தியில் எப்படியும் ராமர்கோவில் வந்து விடும் என்பது தெரிந்ததும். அங்கு ரியல் எஸ்டேட் கொடி கட்டிப்பறந்தது. இந்து மத அறக்கட்டளைகள், சாமியார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்து சுற்றியிருந்த நிலங்களை எல்லாம் வாங்கிக் குவித்தார்கள்.  ராமர் கோவில் அறக்கட்டளை...

Read more
மாவட்ட ஆட்சியர்கள் என்ற  உரிமையையும் மாநிலங்களிடமிருந்து பறிக்கும் மோடி அரசு!

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் ஐ.ஏஸ்.எஸ் எனப்படும் மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆட்சிப்பணியின் கிழ் இவர்கள் பணி செய்தாலும், ஒரு மாநிலத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரை மத்திய அரசுப்பணிகளுக்கு அழைக்க வேண்டும் என்றால் மாநில அரசின் சம்மதத்துடன்...

Read more
முன்னாள் முதல்வர் மகன் பாஜகவில் இருந்து விலகினார்!

கோவா மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மகன்  உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் கோவா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது....

Read more
உபி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ப்ரியங்கா காந்தி?

ஐந்து மாநில தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது அம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற  இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ்...

Read more
இந்தியா இனப்படுகொலைக்கு தயாராக உள்ளது- கரன் தாப்பர் வெளிப்படுத்திய உண்மை!

இந்தியாவில் இனப்படுகொலை  நடக்க இருப்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனர் கிரோகரி ஸ்டேன்டன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்திய ஊடகவியலாளர் கரன் தாப்பருடன் அவர் நடத்திய உரையாடலினூடாக இந்த தகவல் வெளியாகி உள்ளது....

Read more
டெலிபிராம்டர் கோளாறால் பேச முடியாமல் திணறிய மோடி இணையத்தில் கிண்டல்!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது.  பல நாட்டு உலகத் தலைவர்கள்  அமர்ந்திருந்த இக்கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழக்கமாக இந்தியில் பேசும் மோடி ...

Read more
Page 1 of 35 1 2 35