`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன்

காமன் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இணையர் (காதல் சோடிகள்) தங்கியிருக்க அமைக்கப்பட்ட குடிலினை `மூதூர்ப் பொழில்` மற்றும் `இளவந்திகை` என்ற பெயர்களில் அழைக்கப்பட்டதாகச் சிலம்பு சொல்லுகின்றது .

Read more
“கூலித்தமிழும்” அதன் “அரசியலும்” !:அசோக்

மலையக மக்களின், ஒடுக்குமுறைகளின் கொடூர சக்தியாக விளங்கிய பெருந்தோட்ட முதலாளிகளான தமிழக செட்டிமாரின் அனைத்து செயல்களும் இந் நூலில் இருட்டடைப்பு செய்யப்படுகின்றது.

Read more

மக்களின் நலன்களுக்கு எதிராக தோன்றிய தலித்தியம், பின்நவீனத்துவம் முதலிய எதிர்புரட்சிகரமான கோட்பாடுகளுக்குள் முடங்க வேண்டியதாகியது. இவர்கள் மார்சியத்தை இந்திய சூழலுக்கு எற்ப பிரயோகிக்க தவறியதன் விளைவாக மார்சியம் காலவாதியாகிவிட்டத

Read more

பின்நவீனத்துவம் அடையாள அரசியலை முன்னிறுத்திய போக்கு தோல்வியுற்று, அவை எத்தகைய முன்னேற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்ற அனுபவங்களுடாக இன்றைய வரலாறு கடந்துக் கொண்டிருக்கிறது

Read more

தமது ஆத்மார்த்த வாழ்விழந்து பண்பாட்டு விருத்திக்கெட்டு போலியான ஆடம்பர வாழ்வில் மூழ்கடிக்கப்படுகின்ற பலரும் இன்று இழப்பை உணரத்தலைப்படுகின்றனர்.

Read more

நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் முதல் பணியாக உளவுத் துறையின் அவதூறுகளை பதினைந்து நிமிடங்கள் கேட்டுவிட்டு, தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குகிறார் இந்தியப் பிரதமர். இந்நாட்டு ஊடகங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பொதுப்புத்தியை எவ்வாறு அரசின் விருப்பத்திற்கேற்ப தகவமைக்கின்றன என...

Read more

தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்கலாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனளூ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை...

Read more

இந்நூலை இளயத் தலைமுறை அவதானமாகவும், ஆழமாகவும் உள்வாங்குதல் நல்ல முயற்சியாகும். ஏனெனில் இதன் பின்புலம் அடிநிலை மக்களையும், உழைக்கும் மக்களையும் தலித் பிரிவினரையும், ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தையும் முன்னிறுத்தி ஏகபோக எதிர் நிலைகளை எதிர்ச்;சக்திகளை மோதி, புதிய சமூகக் கட்டமைப்பை...

Read more
Page 1 of 2 1 2