புலிகள், EPRLF, இந்திய இராணுவம் – ஒருங்கு புள்ளி : சபா நாவலன்

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே தன்னை அறிமுகப்படுத்தியது.

Read more
80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள்  (முதலாம் பாகம்) : கிளிங்டன்

திடீரென நாம் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. வெளியில் சென்று நான் பார்த்த போது தமிழர்களுக்கு எதிரான வன்முறை கொழும்பில் ஆரம்பமாகிவிட்டதாகத் பேசிக்கொள்கிறார்கள்.

Read more

மலையகத்தின் மக்கள் போராட்டங்கள் பலவற்றிலும் இவர் பங்கெடுத்துள்ளார் என்பதனை மலையக தோழர்கள் பலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

Read more

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.

Read more

டக்ளஸ் தேவானந்தா அவர்களே, பெரும்பான்மைச் சிங்கள இனத்தைச் சேர்ந்த நிமல்கா பெர்னாண்டோ அவர்கள் தடுப்பு முகாம்களில் மக்கள் நடாத்தப்படும் முறை பற்றிச் சொல்லியிருக்கிறாரே? 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த...

Read more

நான் யாரென்று உங்களுக்கு விளங்கியிருக்கும். சிங்களப் பேரினவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட போரில் கொல்லப்பட்ட அல்லது உயிருடன் மருத்துவ வசதியின்றிஎம்மவர்களாலேயே எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் (நீங்கள் விரும்பினால் போராளிகள் என அழைக்கலாம்.) ஒருத்தி.

Read more

தேர்தல், அபிவிருத்தி, வெற்றிலைச் சின்னம், சொகுசு பஸ் .. எல்லாவற்றையும் ஒருகணம் மறந்து விட்டு உங்கள் சொந்த மண்ணிலேயே உங்கள் காலடியில் வந்து விழும் ஆயிரமாயிரம் உயிர்களைப் பற்றியும் சிந்திக்க நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இப்போது புலிகள் இல்லை!...

Read more
Page 1 of 2 1 2