ஆக்கங்கள்

எரிக் ஹாப்ஸ்பாம் – வரலாற்றில் ஒரு வாழ்வு:ஆ.சிவசுப்பிரமணியன்

இருபதாம் நூற்றாண்டு வரலாற்று வரைவியலானது சில தனிப்பட்ட வரலாற்றறிஞர்களாலும் வரலாற்றுக் குழுக்களாலும் வளர்ச்சி பெற்று புதிய தடத்தில் காலடியெடுத்து வைக்கத்தொடங்கியது. ஆங்கிலக் காலனி நாடாக இந்தியா இருந்தமையால் இந்தியக் கல்விப்புலத்தில் இங்கிலாந்து நாட்டின் வரலாற்றுச் சிந்தனையின் தாக்கம் ஆதிக்கம்...

Read more
26 மாவோயிஸ்டுகள்-மிலிந்த் டெல்டும்டே கொல்லப்பட்டது எப்படி?

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள தனேரா பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த மகாராஷ்டிர  போலீசின் சி-60 சிறப்புப் படையினர் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில்  26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மகாராஷ்டிர போலீசார் அறிவித்தனர். கொல்லப்பட்டவர்களுள்...

Read more
யார் குற்றவாளி?-சுகிர்தராணி

குடும்பம்தான் குழந்தையின் முதல் உலகம். அங்கு அது பிறந்து வளர்ந்து தனக்கான பழக்கவழக்கம், பண்புகள், மதிப்பீடுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. குடும்பம் சமூகத்தின் சிறு அலகு .ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா, நோய்க்கூறுச் சமூகமாக இருக்கிறதா...

Read more
ஜெய்பீம்: வலியின் அழகியல்-ராஜ்

கலை நோக்கில் ஜெய்பீம் மார்க்சிய அழகியலை ஒரு நவீனத்துவச் சட்டகத்தில் தீட்டிக் காட்டுகிறது. ஜெய்பீமில் அமைந்துள்ள புதிரீடு திரைக்கதையை நகர்த்தும் முக்கிய அசைவியக்கமாக உள்ளது. ஒரு நவீனத்துவ அவநம்பிக்கைவாதமும், மார்க்சிய நன்னம்பிக்கைவாதமும் முரணியக்கம் கொள்வதை இந்த படத்தில் காணலாம்....

Read more
இந்தியாவின் புதிய முதலாளிகள் ஹரிஷ் தாமோதரன்-ப.கு.ராஜன்

பெர்லின் சுவர் உடைக்கப்பட்டபோது அதைக் கொண்டாட அங்கு வந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ”நேற்று வரை சுவரின் ஒரு பக்கம் சோசலிசம்’ என்றார். (அங்கு சோசலிசக் கட்டுமானம் எந்த அளவிற்கு ஒழுங்காக முழுமையாக நடந்திருந்தது என்ற விவாதம்...

Read more
இயக்குநர் ஜனநாதன் அன்பும் மனிதமும்!

இயக்குநர் ஜனநாதன் நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆனவர். 2003-ஆம் ஆண்டு தனது 44-வது வயதில் முதல் படமான இயற்கையை இயக்கினார்.  அந்த ஆண்டு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்ற ஜனநாதன். 2006-ஆம்...

Read more
இடிக்கப்பட்ட இந்துக் கோவில்:- கட்டிக் கொடுக்க உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்!

பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் இடித்துத் தள்ளப்பட்ட இந்துக் கோவில் ஒன்றை உடனடியாக கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்காலம் முதல் இந்து முஸ்லீம் மதப்பிரிவினையும், கலவரங்களும் இரு மதங்களைச் சார்ந்த மத வெறித் தலைமைகளால்...

Read more
கறுப்பர் கூட்டம் தோழர்கள் கடைசி வரை மன்னிப்புக் கேட்கவில்லை விடுதலை!

கந்த சஷ்டிக் கவசத்தை இழிவு செய்ததாகக் கூறி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நிர்வாகத்தினர் மீது  கைது நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. அதில் செந்தில்வாசன், சுரேந்திரன் என்ற இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என்று  சுரேந்திரன் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் மீதான பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்  பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்சுறுத்திய போதும், தமிழக அரசு, போலீஸ் என கடுமையாக நடந்து கொண்ட போது சுரேந்திரனும், செந்தில்வாசனும் கடைசி வரை நீதிமன்றத்தில் எந்த ஒரு இடத்திலும்...

Read more
Page 1 of 26 1 2 26