இன்றைய செய்திகள்

Tamil News articles

தஞ்சை மாணவி தற்கொலை மத மாற்றம் காரணமா?

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ கத்தோலிக்க பெண் துறவியர் நடத்தும்  தூய திரு இருதய  மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்....

Read more
இந்துக் கடவுள்கள் முனிவர்களை பிரதிநித்துவப்படுத்திய குடியரசு விழா!

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா டெல்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பாதுகாப்பு படைகளின் சாகச நிகழ்ச்சிகள்...

Read more
உ.பி போல தமிழகத்தையும் மாற்றி விடுவார்கள்-திருமா எச்சரிக்கை!

தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி லாவண்யாவுக்கு மன...

Read more
தமிழகத்தில் தேவாலயம் ஒன்று மீது தாக்குதல்!

வட இந்தியாவில் மசூதிகள், தேவாலயங்கள் மீது இந்து அமைப்புகள்  தொடர் தாக்குதல் நடத்துவது  பெரும் கலவரங்களுக்கும் இந்து அணி திரட்டலுக்கும் பயன்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த தாக்குதல்கள் நாடு தழுவிய அளவில்...

Read more
ராமருக்காக நிலத்தைக்  கொடுக்க மறுக்கும் விவசாயிகள்!

அயோத்தியில் எப்படியும் ராமர்கோவில் வந்து விடும் என்பது தெரிந்ததும். அங்கு ரியல் எஸ்டேட் கொடி கட்டிப்பறந்தது. இந்து மத அறக்கட்டளைகள், சாமியார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்து சுற்றியிருந்த நிலங்களை எல்லாம் வாங்கிக் குவித்தார்கள்.  ராமர் கோவில் அறக்கட்டளை...

Read more
மாவட்ட ஆட்சியர்கள் என்ற  உரிமையையும் மாநிலங்களிடமிருந்து பறிக்கும் மோடி அரசு!

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் ஐ.ஏஸ்.எஸ் எனப்படும் மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆட்சிப்பணியின் கிழ் இவர்கள் பணி செய்தாலும், ஒரு மாநிலத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரை மத்திய அரசுப்பணிகளுக்கு அழைக்க வேண்டும் என்றால் மாநில அரசின் சம்மதத்துடன்...

Read more
இனப்படுகொலைக்கான அறிகுறிகள்!

இதே நாளில்தான் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த அருட்தந்தை கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் இரண்டு குழந்தைகளோடு உயிரோடு கொளுத்தப்பட்ட நாள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி மத்திய அமைச்சர். நேரடியாகவும் துல்லியமாகவும் இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே...

Read more
முன்னாள் முதல்வர் மகன் பாஜகவில் இருந்து விலகினார்!

கோவா மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மகன்  உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் கோவா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது....

Read more
Page 2 of 1266 1 2 3 1,266