லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
29.10.2008. பிப்.7, 1962 அன்று கியூபா மீது பொருளாதார, வர்த்தகத் தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் அறிவித்தது. இன்னும் சில மாதங்களில் 47 ஆண்டுகள் முடிந்து விடும். அந்தத் தடைகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. மனிதாபிமானமற்ற அந்தத் தடைகள் விலக்கப்பட...
Read more29ம் நாள் பாகிஸ்தான் பாலுஷிஸ்தான் மாநிலத்தில் ரிச்சார் அளவு கோலில் 6.5 ஆக நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் பேர் காயமுற்றனர். இந்நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாகிஸ்தான் அரசு தலைவர் சார்தாரி, இந்நிலநடுக்கத்தில்...
Read moreஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி ரெயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். நிர்வாகிகள் கூட்டம் புதிய நீதி கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின்...
Read moreசென்னை, அக்.29- சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பது மட்டுமே மனநிறைவை தரும். அதைவிட்டுவிட்டு குண்டுவீச்சு நடக்கும் இடத்தில் உணவுப் பொருள்களை வழங்குவோம் என இந்தியாவும் இலங்கையும் அறிவித்திருப்பது கபட நாடகம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்...
Read moreஇலங்கையில் பாதிப்புக்குள்ளான தமிழக மக்களுக்கு நிவாரணமாக முதல்-அமைச்சர் கருணாநிதி தமது சொந்த நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு தமிழக மக்கள் நிவாரணப் பொருட்களையும், நிதியுதவியையும் வழங்க வேண்டும்...
Read moreகொழும்பிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த...
Read more28.10.2008. "உண்மையான நண்பன்' என்பதை இந்தியா நிரூபித்து விட்டது. அவர்கள் நிரூபித்து விட்டனர். எமது பிரச்சினைகளை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை நாம் கண்டு கொண்டோம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு நிர்ப்பந்திக்கும்...
Read more28.10.2008. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இருக்கும் வரையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதென நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.